Monday, February 8, 2021

புழுக்கம்

 


புழுக்கம்

 

எழுத முடியாமல்

ஏங்கி ஏங்கிப் போகிறது

கண்முன்னே காலம்

கொரோனாக்காலம்

வேறு செய்வதென்ன

வழியேதும் தெரியாமல்

விழிகள் ஈரமாகின்றன

நெருநல் உளன் ஒருவன்

இன்றிலை எனும் பெருமை

அறிவித்த குறள்

வந்து வந்து போகிறது நினைவில்.

 


No comments:

Post a Comment