Monday, May 6, 2024

கவிதை- கடல் கடந்து

இணையக் கால கவியரங்கம் 29

2/4/24



கடல் கடந்து


மதம் குறுக்கே நின்றது

கடல் கடந்து போகக்கூடாது

தாய் புத்லிபாய்

காந்திக்கும் சொன்னார்

இப்படி ஆயிரம் சேதிகள் உண்டு

மீறிப்போன காந்தி

மகாத்மாவாகித் திரும்ப வந்தார்

இந்தியக் கடவுளர்கள்

புவியெங்கும் பரவி

கோவில்கள் ஆங்காங்கு.

சிற்பக் கலைஞர்கள் ஆசாரிகள்

சிவ ஆச்சாரியார்கள்

பட்டாச்சாரியர்கள்

மொத்தமாய்க்கடல் கடந்து

எல்லாம் மாறும்

என்பதே மாறாதது

சொல்கிறது மார்க்சியம்.


No comments:

Post a Comment