Sunday, January 17, 2021

வினாவும் விடையும்

 


 

வினாவும் விடையும்

 

புருட சூத்திரம்

சொல்லும் செய்தி

முகத்தினின்று உதித்தவர்கள்

பிராம்ணர்கள்

தோளிருந்து தோன்றியவர்கள்

க்‌ஷத்ரியர்கள்

தொடை தந்தது

வைசியர்களை

கால்களிருந்து வரப்பெற்றோர்

சூத்திரர்கள்

வேதம் சொல்லட்டும் வெட்டிக்கதை

நீ என்ன சொல்கிறாய்

வினாவுக்கு விடை.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

வள்ளுவம் சொல்கிறதே  

இன்னும் என்னதான் 

யோசனை உனக்கு.

------------------------------------------------------------------------- .

 

 


No comments:

Post a Comment