Monday, January 1, 2024

கவிதை-தெரிவார்

 இணைய கால கவியரங்கம் 75


1/1/24


தெரிவார்



வாய்மை உண்மையொடு

கேள்வி அமைதி

அய்ம்புலனடக்கம்

மனவடக்கம்

வறியார்க்கு ஈதல்

தியானம்

நற்செயல்கள் இவை

அத்தனைக்கும் மணமுண்டு

ஒளியுண்டு நாவுண்டு

யாரே தெரிவார்

 வினா வைத்தால்

தெரிந்தவர் தெரிவார்

 இதை

என்பதே விடையாய்.


No comments:

Post a Comment