Thursday, January 4, 2024

கவிதை- யாதானும்

 இணைய கால கவியரங்கம்


30/12/23




யாதானும் நாடாமால்


இந்த மண்ணில்

படித்துப் பட்டம் வாங்கி

வேலைதேடி

அமெரிக்கா போனால்

அங்கேயே தங்கியும் விடுகிறார்கள் நிரந்தரமாய்

பிறந்த பொன்நாடும்

செப்பிய செந்தமிழும்

தூரம் போய்விடுகின்றன

அடுத்த தலைமுறையோ முற்றுமாய்

இற்றுக்கொண்டு விடுகிறது

வள்ளுவர் சொன்னாரே

யாதானும் நாடாமால்

 ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாதவாறு

அது இது தானோ.


No comments:

Post a Comment